பெங்களூரு: இந்திய கடற்படைக்குச் சொந்தமான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று பிற்பகல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் துறைமுகத்துக்குள் நுழைந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப் பற்றியது. தீ உடடினயாக அணைக்கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.
இந்திய போர் கப்பலில் தீ
1 mins read

