சென்னை: தமிழகத்தில் அண்மையில் முடிந்த தேர்தலின் போது பல பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், 1.33 லட்சம் பேர் தங்கள் அஞ்சல் வாக்குகளைப் போட்டுள்ளனர். இதர 1.18 லட்சம் பேரில் எத்தனை பேர் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர் என்பது தெரியவில்லை. போலிசாரை பொறுத்தவரையில் பணியில் ஈடுபட்ட 90,002 பேரில் அனைவரும் வாக்கு அளித்தனர்.
100% போலிஸ் அஞ்சல் வாக்குப் பதிவு
1 mins read

