கௌசாம்பி: காப்பி அடிக்க கெடுபிடி நிலவிய நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 385 பள்ளிகளில் 20 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
165 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை
1 mins read

