அயோத்தி வழக்கு: சமரசம் காண ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க நடுவர் குழுவுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப் பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய நடுவர் குழு கேட்டுக் கொண்டதன் பேரில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கி யது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குழு வின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கியது. இந்த விசாரணை ஆறு நிமிடங்கள் நடைபெற்றது. நடுவர் குழு மிகுந்த நம்பிக்கைக்கு உரியது என நீதிபதிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!