சாலை விதிகளை மீறிய 48,000 பேர்

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலை விதிமீறல் அபராதமாக கடந்த 4 மாதங்களில் 48 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதிவேகம், கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதி மீறல்களால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனால் உடனடி அபராதம் விதிக்கும் முறையை புதுச்சேரி அரசு கொண்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 47,958 பேரிடமிருந்து 48 லட்ச ரூபாய் வரை அபரா தம் வசூல் செய்யப்பட்டுள்ள தாக புதுச்சேரி போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!