திராவிட முன்னேற்றக் கழகத்தின் காலஞ்சென்ற பழம்பெரும் தலைவர் மு.கருணாநிதி வாழ்ந்திருந்தபோது அவரது மகன் மு.க. ஸ்டாலின் தனித்துத் தலைவராக மிளிர முடியவில்லை என்று சிலர் கருதியிருக்கலாம். ஆயினும், கருணாநிதியும் அதிமுகவின் புகழ்பெற்ற தலைவர் ஜெ. ஜெயலலிதாவும் காலமான பிறகு தமிழகத்தில் நடந்துள்ள முதல் தேர்தலில் தம்மால் தலைவராக வெல்ல முடியும் என ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். மாநில சட்டமன்றத்தில் திமுக 22 இடங்களில் 13 இடங்களைப் பெற்றிருந்தபோதும் மாநில அளவில் அதிமுகவைக் கவிழ்க்க அந்த எண்ணிக்கை போதவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக 37 இடங்களைப் பெற்றிருந்தாலும் அங்கு பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் பட்சத்தில் திமுகவால் அதிகம் செய்ய முடியாது. தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் இடைத்தேர்தல் மீதே அதிக கவனம் செலுத்தி வந்ததாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்கப்போகும் பழனிசாமி, தனக்கான ஆதரவை முடுக்கப் பல்வேறு வழிகளை ஆராயவேண்டியுள்ளது.
தந்தையின் நிழலிலிருந்து வெளிவந்த தலைவர்
24 May 2019 14:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!