பதவியை துறக்கும் அருண் ஜெட்லி

புதுடெல்லி: உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கடிதம் வழி பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாகவே அருண் ஜெட்லி உடல் உபாதைகள் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்நிலையில் தனது உடல்நிலையிலும் மேல் சிகிச்சையிலும் கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜெட்லி இருந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!