வங்கி மோசடி எண்ணிக்கை ஏறுமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகளில் பண மோசடி கடந்த நிதி ஆண்டில் மிகவும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பதில் அளித்த வங்கி, 2018-19 நிதியாண்டில் வங்கி பண மோசடி தொடர்பில் 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியது. மொத்தம் ரூ.71,500 கோடி மோசடி செய்யப்பட்டது.

கடந்த 2017-2018 நிதியாண்டில் 5,916 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த நிதியாண்டில் 41,167 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!