போராட்டம்: பாஜகவினர் மீது கோல்கத்தா போலிசார் தடியடி

கோல்கத்தா: பாஜக தொண்டர்கள் மீது கோல்கத்தா போலிசார் மீண்டும் தடியடி நடத்தியதுடன் தண்ணீரும் பீய்ச்சி அடித்ததில் பலர் காயமடைந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகும் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அண்மையில் பாஜக தொண்டர்கள் மூவர் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று கோல்கத்தாவில் பாஜகவினர் போலிஸ் தடையை மீறி பேரணியாகச் சென்றதை அடுத்து தடியடி நடத்தப்பட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!