கேரளா: முதல்வர் குறித்து மோசமாக பதிவிட்ட 119 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து சமூக வலைத்தளங்களில் மோசமாக பதிவிட்டவர்கள் மீது அம்மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

மொத்தம் 119 பேர் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரள முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர்களுள் அரசு ஊழியர்கள் சிலரும் அடங்குவர். இதே போல் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவாகி இருந்ததாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!