புதுடெல்லி: இந்திய அரசு நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோ தாக்களுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு அந்தக் கூட்டத்தில் கோரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 17ல் தொடங்குகிறது.