கட்டிவைத்து அடித்தனர்; 7 பேர் கைது

கர்நாடகாவில் ராமநகரா மாவட்டம் கொடி கெஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மா என்பவர் உணவகம் நடத்துவதற்காக பலரிடம் 12 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போனதால் அவர் தலைமறைவானார்.

என்றாலும் ஊர்மக்களில் சிலர் அந்தப் பெண்மணியைக் கண்டுபிடித்து வலுக்கட்டாய மாக அழைத்துவந்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் போலிஸ் ஏழு பேரைக் கைது செய்துள்ளது. படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!