கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 வயது நபர் கைது

கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 43 வயது சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லோரோங் 1 தோ பாயோவில் உள்ள ஒரு வீட்டின் மீது காபி ஊற்றப்பட்டதாக புகார் வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தனர்.

காவல்துறையின் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போலிசார், சந்தேக நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தீவு முழுவதும் பல இடங்களில் இதே போன்று தொந்தரவு களில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.

சந்தேக நபர் மீது முறைப்படி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!