இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்

மும்பை: ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் அவர் வாகை சூடினார்.

ஆண்டுதோறும் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டி இம்முறை மும்பையில் நடைபெற்றது. வண்ணமயமான நிகழ்வாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பல அழகிகள் கலந்துகொண்டனர்.

இறுதிச் சுற்றில் 22 வயதான சுமன்ராவ் முதலிடம் பெற்று அழகியாக வாகை சூடினார். இதையடுத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் (மிஸ் வேர்ல்டு) இந்தியா சார்பில் சுமன்ராவ் பங்கேற்பார்.

இம்முறை தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா இரண்டாமிடம் பெற்றுள்ளார். சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, மனி‌ஷி ‌ஷில்லார் ஆகியோர் உலக அள வில் இந்தியாவைப் பிரதிநிதித்து அழகிப் பட்டம் பெற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!