எம்பியாக பதவி ஏற்றபின்  கையெழுத்திட மறந்த ராகுல்

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததையொட்டி 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மக்களவையின் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்பியாகப் பதவி ஏற்றார். பதவி ஏற்கும் எம்பிக்கள் அவைக் குறிப்பேட்டில் கையெழுத்திடவேண்டும். ஆனால், ராகுல் காந்தி அதனை மறந்து வெளியேற முயன்றார். அதனையடுத்து அருகில் இருந்து இதனைக் கவனித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராகுலுக்கு நினைவு கூர்ந்தார். அதன் பின்னர் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!