பீகாரில் மூளைக் காய்ச்சல்; 129 சிறார்கள் பலி

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள முஃப்ஸஃபாபூர் நகரில் மூளைக் காய்ச்சலால் குறைந்தது 129 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். நோய்ப்பரவல் கடந்த மாதம் தொடங்கியது முதல் இந்த மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் மருத்துவ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23ஆம் தேதி) குறிப்பிட்டார்.

இந்த மூளைக் காய்ச்சலின் பரவலுக்கான காரணம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆயினும், இந்தியாவில் தற்போது நிலவும் அதிவெப்பம் இதற்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்களில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். வேறு சிலரோ, முஃப்ஸஃபாபூர் நகரில் விளைந்த ‘லைச்சி’ பழத்திலுள்ள நச்சுப்பொருளே காரணம் என்கின்றனர். ஆனால், உயிரிழந்த தங்கள் பிள்ளைகள் அந்தப் பழங்களைச் சாப்பிடவில்லை என்று அவர்களின் பெற்றோர்கள் கூறினர்.

2014ஆம் ஆண்டில் பீகாரில் மூளைக்காய்ச்சல் பரவியதில் 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!