செல்ஃபி மூலம் ஆசிரியர்களின் நன்னடைத்தை உறுதி

‘செல்ஃபி’ எனப்படும் தம்படங்கள் தனிப்பட்ட கேளிக்கைக்காக எடுக்கப்படுவது வழக்கம்.ஆனால் உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்கள் தாங்கள் நேரத்துடன் பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறார்கள் என்பதை நிரூபிக்க வகுப்பறையில் தங்களையே ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ளவேண்டும்.

மேலும்,.வகுப்பு நேரத்தில் சமூக ஊடகங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தினால் அவர்களது சம்பளம் வெட்டப்படும் என்ற விதிமுறையை மாநில அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 700 ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தை இழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்கள் பலர் சரியாக வகுப்புகளுக்குச் செல்லாததாலும் அவர்கள் பாடம் நடத்தாமலேயே சம்பளத்தைப் பெறுவதாலும் அங்குள்ள ஆரம்பக் கல்வி முடங்கியுள்ளது. நிலைமையைச் சரிசெய்ய அந்நாட்டின் கல்வித்துறை அதிகாரிகள் புதிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!