ஏரியில் குளித்தபோது மூழ்கி மாண்ட ஆடவர்

ஹைதராபாத் நகருக்கு அருகே ஏரியில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த ஆடவர், ‘டிக் டோக்’ செயலியின் மூலம் தன்னைத் தானே காணொளி எடுத்துக்கொண்டிருந்தபோது அவரது உறவினர் திடீரென நீருக்குள் மூழ்கி மாண்டார்.

அந்த காணொளியில் 24 வயது நரசிம்மலு படமெடுத்துக்கொண்டிருக்கையில் அவரது உறவினர் பிரசாந்த் பின்னால் குளித்துக்கொண்டிருந்தார். டிக் டோக்கில் மெய்மறந்து போன பிரசாந்த், நரசிம்மலு நீரில் மூழ்கிக்கொண்டிருந்ததைச் சற்று நேரத்திற்குப் பிறகுதான் கவனித்தார். பிரசாந்த் ஏரியிலிருந்து வெளியேறி உதவிக்காக ஓலமிட்டார். ஊர்மக்கள் திரண்டு வந்து நரசிம்மலுவை மீட்டெடுத்தனர். ஆனால் அதற்குள் அவர் மாண்டுவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!