3 வயது மகனுக்கு துப்பாக்கி போதனை

புதுடெல்லி: கைத்துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவது எப்படி என்பதை இந்திய ஆடவர் ஒருவர் தனது மூன்று வயது மகனுக்குக் கற்றுக்கொடுக்கும் காணொளி ஒன்று இணையத் தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இது பற்றி போலிஸ் புலன் விசாரணை நடத்திவருகிறது. அந்த ஆடவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழைப் பிள்ளை களுக்காக பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் என்றும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அவருக்கு உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாக வும் போலிஸ் தெரிவித்துள்ளது.

அந்தச் சிறுவன் ஆர்வமாகக் கேட்டதால் அவனுக்குத் தான் அதைச் சொல்லிக் கொடுத்ததாக ஆடவர் போலிசிடம் தெரிவித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!