13 Jul 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jul 2019 09:41
புதுடெல்லி: இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.
எங்களுடன் இணைந்திருங்கள்!
மின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்!
பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கும் இடையே உள்ள சிறு தீவில் நித்தியானந்தா பதுங்கி இருக்கக்கூடும் என குஜராத் காவல்துறை கருதுவதாகக் கூறப்படுகிறது. கோப்புப்படங்கள்: ஊடகம்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. படம்: ஊடகம்
நிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்
‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்