சேவாக் மனைவி போலிசில் புகார் 

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி, தனது தொழில் பங்காளிகள் மூவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார்.

"எனது கையெழுத்தை எனக்கே தெரியாமல் முறைகேடாகப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிடமிருந்து எனது தொழில் கூட்டாளிகள் மூவர் ரூ.4.5 கோடி பணம் கடன்பெற்றுள்ளனர்.

"எனது கணவர் வீரேந்திர சேவாக்கின் பெயரையும் அவர்கள் தவறாகப் பயன்படுத்தி் இந்த கடனை வாங்கியுள்ளனர். இதுநாள் வரை இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் கடனுக்காக முன்தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணமின்றி் திரும்பிச்சென்றுள்ளன. வேண்டுமென்றே என்னை இந்தப் பிரச்சினையில் சிக்க வைத்துள்ள தொழில் கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று ஆர்த்தி புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிசாரின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.

இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த கடனுக்காக முன் தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இன்றி திரும்பச் சென்றுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!