சந்திராயன்-2 விண்கலம் இப்போதைக்கு விண்வெளி செல்லாது

நிலவுக்குச் செல்லும் 'சந்திராயன்-2' இந்திய விண்கலனைப் பாய்ச்சும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ஏவுகணை பாய்ச்சப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்தபோது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியாவின் விண்வெளி ஆய்வமைப்பான ‘இஸ்ரோ’ தெரிவித்தது.

ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அந்த விண்கலன் வேறொரு சமயத்தில் ஏவப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!