திருப்பதியில் தண்ணீர்   தட்டுப்பாடு  நீடிக்கும் அபாயம்

திருமலை: திருப்பதியில் உள்ள 5 அணைகளில் 2 அணைகள் தண்ணீரின்றி வறண்டு போய்விட்டதால் திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் 70,000 முதல் 80,000 பக்தர்கள் வரை திருமலைக்கு வருகின்றனர். திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகள், தனியார் மடங்களில் 40,000 பக்தர்கள் வரை தங்குகின்றனர். தற்போது மழை பெய்தால் தண்ணீர் வரத்து இருக்கும். இல்லையெனில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்யமுடியாமல் அவதிப்படும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!