ஒரே ஆட்டோவுக்குள் 24 பேர் ஏறி பயணம் செய்த ‘சாதனை’

சராசரியாக ஓர் ஆட்டோ ரிக்ஷாவுக்குள் வழக்கமாக மூன்று அல்லது நான்கு பேர் ஏறுவர். ஐந்து ஆறு பேர் என்றால் அந்த ஆட்டோ நகர ஆரம்பிக்கும்போதே அது சற்று ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.

அப்படி இருக்க, இந்தப் பரந்த உலகில் எதுவும் சாத்தியமே என நிரூபிக்கும் வகையில் 24 பேர் ஒரே ஆட்டோவுக்குள் ஏறி பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக அந்த ஆட்டோவிலிருந்து வெளியேறும் காட்சி இணையவாசிகளைத் திகைக்க வைக்கிறது. எப்படி இத்தனை பேர் ஆட்டோவுக்குள் ஏறினர் என்பதே இணையவாசிகள் அனைவரின் கேள்வியாக உள்ளது.

அந்த 24 பேரும் பெண்களும் குழந்தைகளுமாக உள்ளனர்.

இது உலக சாதனை என்றும் அதிசயம் என்றும் பலர் கேலியாக வர்ணித்து வருகின்றனர். ஆயினும், இது போன்ற சம்பவங்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் மிக அதிகம் என்பதே உண்மை.

2017ஆம் ஆண்டு தகவல்களின்படி, இந்தியாவில் 464, 910 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் மொத்தம் 147, 913 பேர் பலியாயினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!