புதுடெல்லி: போத்தல் தண்ணீர் விற்கும் பெப்சி, கோக்க கோலா போன்ற நிறுவனங்கள், சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக வேறு வழிகளில் தண்ணீரை அடைத்து விற்கவேண்டும் என்று உணவு, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் போத்தலுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்பதால் இன்றைக்குள் தண்ணீரை அடைத்து விற்பதற்கான மாற்று வழிகள் குறித்த ஆலோசனைகளை அந்நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் இறுதி முடிவை அரசாங்கம் எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெப்சி, கோக்க கோலாவுக்குக் கெடு
11 Sep 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Sep 2019 09:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!