முதல் பழங்குடிப் பெண் விமானி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல் அதிகம் நிறைந்த பகுதி. அந்த மாவட்டத்தில் வாழும் சந்தால் எனும் பழங்குடி இனத்தில் இருந்து பெண் ஒருவர் விமானியாகி சாதனை படைத்துள்ளார். அனுப்பிரியா லக்ரா, 23, என்ற இந்தப் பெண், இம்மாதத் தொடக்கத்தில் ‘இண்டிகோ’ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் இணை விமானியாகச் சேர்ந்தார். போலிஸ் காவலரின் மகளான இவருக்குச் சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. 2010ல் பொறியியல் படிப்பில் சேர்ந்த இவர், பின்னர் இடையிலேயே அதை நிறுத்திவிட்டு, விமானி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். விடாது முயன்று கனவை நனவாக்கிய இவருக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!