புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல் அதிகம் நிறைந்த பகுதி. அந்த மாவட்டத்தில் வாழும் சந்தால் எனும் பழங்குடி இனத்தில் இருந்து பெண் ஒருவர் விமானியாகி சாதனை படைத்துள்ளார். அனுப்பிரியா லக்ரா, 23, என்ற இந்தப் பெண், இம்மாதத் தொடக்கத்தில் ‘இண்டிகோ’ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் இணை விமானியாகச் சேர்ந்தார். போலிஸ் காவலரின் மகளான இவருக்குச் சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. 2010ல் பொறியியல் படிப்பில் சேர்ந்த இவர், பின்னர் இடையிலேயே அதை நிறுத்திவிட்டு, விமானி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். விடாது முயன்று கனவை நனவாக்கிய இவருக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் பழங்குடிப் பெண் விமானி
11 Sep 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Sep 2019 09:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 18, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மார்ச் 17, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மூன்று தலைமுறையினரையும் இணைக்கும் இசை
செல்லப்பிராணிகளைக் கனவுலகிற்கு அழைத்துச் செல்லும் பெட்எக்ஸ்போ 2024.
மார்ச் 15, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!