வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது மகனுடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் முதல்வர் ஒய். எஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக நிகழவிருக்கும் போராட்டத்தில் இவர்கள் கலந்துகொள்வதைத் தடுக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

“இந்நாள் ஜனநாயகத்திற்கே இருள்மிக்க நாள்,” என்றார் திரு சந்திரபாபு.

“அரசாங்கம் மனித உரிமைகளை மீறி வருகிறது. நான் அரசாங்கத்தை எச்சரிக்கிறேன். போலிசாரையும் நான் எச்சரிக்கிறேன். கைதின் மூலம் நாங்கள் கட்டுப்படமாட்டோம்,” என்று அவர் தனது வீட்டில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!