திருச்சூரில் 300 கலைஞர்களுடன் களைகட்டிய ‘புலிகாலி’

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவின் கொண்டாட்ட நிறைவாக நேற்று திருச்சூரில் புலிகாலி எனும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, செண்டமேளம் ஆகியன இடம்பெற்றன. இவ்வாண்டு புலிகாலி நிகழ்ச்சியில் மொத்தம் ஆறு குழுக்களைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். புலிமுகத்தை வயிற்றிலும் கை, கால்களில் புலியின் உடலிலுள்ள கோடுகளையும் வரைந்து கலைஞர்கள் நடனமாடுவர். இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறும் குழுவுக்கு 40,000 ரூபாயும் அடுத்த இரண்டு நிலைகளில் வரும் குழுக்களுக்கு 30,000 மற்றும் 25,000 பரிசாக வழங்கப்படும். வேறு பரிசுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும். நேற்று காலையிலிருந்தே கலைஞர்கள் உடலில் சாயம் பூசிக்கொள்ளத் தொடங்கினர். ஒரு சிறுவனுடன் உரையாடும் கலைஞர்கள்.

படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!