இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த மூதாட்டி மீண்டும் மருத்துவமனையில்

ஆந்திரப் பிரதேசம்: இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த 74 வயது மூதாட்டி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண், ‘ஐவிஎஃப்’ செயற்கைக் கருத்தரிப்பு முறையின் உதவியுடன் ஆரோக்கியமான இரண்டு பெண் குழந்தைகளை அண்மையில் பெற்றெடுத்தார். குழந்தைகள் பிறந்தபோது அனைவரும் எந்தப் பிரச்சினையுமின்றி நலமுடன் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்தத் தாயாருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளின் 82 வயது தந்தைக்குச் சில நாட்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!