தசரா யானை காலில் ஆணி குத்தி அவதி

மைசூரு: மைசூரு அரண்மனை வளாகத்தில் நடந்த ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகையின்போது தசரா யானை காவேரியின் காலில் ஆணி குத்தியது. அந்த ஆணியை பாகன்கள் அகற்றினர்.

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 29ஆம் தேதி முதல் அடுத்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதிவரை 10 நாட்கள் நடக்கிறது. மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் 8ஆம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன.

படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!