பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சையது முகம்மது என்பவர், 1984ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த சுபேதா என்பவரை திருமணம் செய்தார். இதையடுத்து உடனடியாக இந்திய குடியுரிமைக்கு சுபேதா விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது. இதனால் விசாவை அவர் பல முறை புதுப்பித்து நீண்டகால விசாவில் இந்தியாவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது. குடியுரிமை வழங்கப்பட்ட சுபேதாவிற்கு வயது 55. அவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்தியர்களை மணந்த சுமார் 25 பாகிஸ்தான் பெண்கள் முசாபர்நகர் மாவட்டத்தில் இன்னமும் நீண்ட கால விசாவில் வசித்து வருவதாக அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!