சாலையோர நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது ஏறிய பேருந்து

சாலையோர நடைபாதையில் படுத்திருந்த எழுவர் மீது பேருந்து ஏறிய சம்பவத்தில் அவர்கள் உயிரிழந்தனர்.

மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள புலன்ட்ஷாஹ்ர் மாவட்டத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது. கங்கையாற்றில் தீர்த்தமாடிய பிறகு அவர்கள் சொந்த ஊர் திரும்பும் வழியில் இந்தச் சம்பவம் நடந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சம்பந்தப்பட்ட ஓட்டுநரைக் காணவில்லை என்றும் அவர் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.எழுவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!