கள்ள துப்பாக்கி வைத்திருந்தால் ஆயுள் சிறை: அரசு முடிவு

புதுடெல்லி: கள்ளத்துப்பாக்கி தயாரிப்பது, விற்பது, வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதச் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இப்போது மொத்தம் 35 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 13 லட்சம் பேர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல் அதிகம் நடக்கும் காஷ்மீரில் 3.7 லட்சம் பேரும் பஞ்சாபில் 3.6 லட்சம் பேரும் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர்.

இதுதவிர கள்ளத்துப்பாக்கிகளும் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. இப்போது ஆயுதச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!