கைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வு; பெரும் சர்ச்சை

பாட்னா: பீகார் மாநிலம் பாகாஹா அரசு மருத்துவமனையில் கைபேசி வெளிச்சத்தில் மனித உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் ஒரு சிறுவனின் உடல் பாகாஹா அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு மின்சாரம் இல்லாததால் உடற்கூறு ஆய்வு மருத்துவர் கைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வை மேற்கொண்டார்.

காவல்துறை விசாரணைக்கு உடற்கூறு ஆய்வறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் நிலையில், பாகாஹா அரசு மருத்துவமனையின் பொறுப்பற்ற செயலுக்குப் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!