காஷ்மீருக்குத் திரும்பிவர அழைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமையை கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது. என்றாலும் அங்கு இப்போது பதற்றம் அகன்று வருவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னமும் பலர் கடைகளைத் திறக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் செய்தித்தாட்களில் காஷ்மீர் மாநில அரசு முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!