கல்கி ஆசிரமத்தில் ரூ.170 கோடி பணம், ஆவணம் சிக்கியது

சித்தூர்: கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.20 கோடி பணம், ரூ.150 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கல்கி ஆசிரமத்தின் சாமியார் விஜயகுமார் என்ற கல்கி பக வானின் மகன் கிருஷ்ணா, மருமகள் பித்ரா, ஆசிரமத்தின் துணைத்தலைவர் லோகேஷ் தாசா ஆகியோரை தனித்தனி அறை களில் அமரவைத்து விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.150 கோடி மதிப்பி லான சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் 40 இடங்களில் உள்ள ஆசிரமங்களில் வருமான வரிச் சோதனை பல மணி நேரம் நீடித்தது.

வரி ஏய்ப்பு புகார் எழுந்ததன் தொடர்பில் வரதய்யபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!