‘அவசியம் என்றால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்’

புதுடெல்லி: உத்தரப்பிரேதசத்தில் அயோத்தி ராமர் கோயில்-பாபர் மசூதி மீதான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியாக உள்ளது. தீர்ப்பு எந்தத் தரப்பிற்குச் சாதகமாக இருந்தாலும் தீர்ப்பிற்குப் பின் வன்முறை, கலவரம் நிகழாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனமாக உள்ளன. இதனையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்தின் புனித நகரங்களில் மத்திய உளவுத்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க முயலும் சமூக விரோதச் சக்திகளை ஒடுக்குவதற்குப் போலிஸ் தயார் நிலையில் இருக்கிறது என்றும் அவசியம் என்றால் உத்தரப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றும் மாநிலத்தின் போலிஸ் தலைவர் ஓபி சிங் தெரிவித்தார். எந்தச் சூழலிலும் யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள அனு மதிக்க மாட்டோம் என்றாரவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!