தாசில்தாரை உயிரோடு எரித்தவரும் உயிரிழந்தார்

குஜராத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர பதியார் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்றுள்ளார்.

சத்தம் வீட்டின் குளியலறையில் இருந்து வருவதை உணர்ந்த அவர் குளியலறையின் கதவை திறந்து பார்த்தபோது அங்கே கறுப்பு நிற உருவத்தில் நான்கரை அடி நீளமுள்ள முதலை ஓன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மகேந்திர பதியார் வீட்டிற்கு வந்த மீட்புக் குழுவினர், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி அந்த முதலையை மீட்டனர்.

முதலை வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் இருந்து வந்திருக்கலாம் என்று அங்கு வசிப்பவர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!