கோல்கத்தா: பசும்பாலில் தங்கம் இருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியது, விவசாயி ஒருவரை அதிரடியாக யோசிக்க வைத்தது. தனது இரு மாடுகளுடன் ‘மணப்புரம் கோல்டு’ நிறுவனக் கிளைக்குச் சென்ற அவர், அந்த மாடுகளை வைத்துக்கொண்டு கடன் தருமாறு கேட்டுள்ளார். அதேபோல, மாடுகளை வைத்து கடன் வாங்கித் தருமாறு பலரும் நச்சரிப்பதாக ‘காரல்கச்சா’ என்ற ஊரின் பஞ்சாயத்துத் தலைவரும் புலம்பி வருகிறார். இப்போது, கோஷ் இணையவாசிகளிடம் சிக்கி வறுபட்டு வருகிறார்.
பால், தங்கம், மாடு, கடன்: வேடிக்கை
9 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Nov 2019 14:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!