உருது பல்கலை பேராசிரியர்களுக்கே அம்மொழி தெரியவில்லை எனப் புகார்

ஹைதராபாத்: இந்தியாவின் ஒரே உருது பல்கலைக் கழகமான ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருதுப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும பேராசிரியர்களுக்கே உருது மொழி தெரியவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 40 விழுக்காடு பேராசிரியர்களால் உருது மொழியில் பாடங்களை நடத்த முடியவில்லை என்றும், இதனால் முக்கிய பாடங்களை ஆங்கில பாட நூல்களைக் கொண்டே கற்றுத் தருவதாகவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அடிப்படை உருது மொழியைக் கற்பதற்கென 6 மாத சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது அப்பல்கலைக்கழகம். இதன்மூலம் மாணவர்கள் மட்டுமல்லாது அப்பல்கலையின் பேராசிரியர்களும் பலன டைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!