மோடி அழைப்பை ஏற்ற கோத்தபய

புதுடெல்லி: இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக தமக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடிக்கு கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.

வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவது தொடர்பில் தனது தயார்நிலையை கோத்தபய ராஜபக்சே வெளிப்படுத்தி யதாகவும் இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!