சபரிமலையில் 2 நாளில் 120,000 ஐயப்ப பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டல பூசை மற்றும் மகர விளக்குப் பூசைக்காக கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மறுநாள் (17 ஆம் தேதி) மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு மண்டல பூசை தொடங்கியது. மண்டல பூசை முதல் மகரவிளக்குப் பூசை வரை 2 மாத காலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என்பதால் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள் கோயிலில் குவியத்தொடங்கி உள்ளனர்.

முதல் நாள் மட்டும் 50,000 பேர் சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். மறுநாளில் இந்த எண்ணிக்கை எழுபது ஆயிரமானது. அதிகமான பக்தர்கள் வருகையையொட்டி அதிகாலை 3.30 மணிக்குத் திறக்கப்பட்ட கோயில் நடை தற்போது 3 மணிக்கே திறக்கப்பட்டு நெய் திருமுழுக்கு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!