தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு

தவறான தகவலை அளித்து இந்திய குடியுரிமை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ள மத்திய உள்துறை அமைச்சு ரமேஷ் ஏற்கெனவே ஜெர்மன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்றவர் எனச் சுட்டிக் காட்டியுள்ளது.

“கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தபோது உரிய விவரங்களைத் தராமல் முறைகேடாகக் குடியுரிமை பெற்றுள்ளார் ரமேஷ். இதையடுத்து உண்மைகளைத் தவறாகச் சித்திரித்தல், ஆவணங்களை மறைத்தல், மோசடி செய்து குடியுரிமை பெற்றது ஆகியவற்றின் அடிப்படையில் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது,” என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!