150 தோப்புக்கரணம் தண்டனை: மரணம், கைது, தலைமறைவு

தூத்துக்குடி: பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வராததைக் கண்டித்து ஒரு மாணவிக்கு ஓர் ஆசிரியர் கொடுத்த தண்டனை பெரும் பிரச்சினையாகிவிட்டது.

தூத்துக்குடியில் விவிடி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த மரிய ஐஸ்வர்யா என்ற 16 வயதுப் பெண் இரண்டு நாட்கள் பள்ளிக்குப் போகவில்லை.

அதனால் அந்த மாணவி, மாணவர்கள் முன்னிலையில் 150 தோப்புக்கரணம் போடவேண்டும் என்றும் பள்ளிக்கூடத்தை ஒரு முறை சுற்றி வரவேண்டும் என்றும் ஆசிரியர் ஒருவர் தண்டனை விதித்து இருக்கிறார். அதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்து பள்ளிக்கூடத்தில் திரண்ட உறவினர்களும் பொதுமக்களும் மாணவியின் மரணத்துக்குக் காரணமான ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதை அடுத்து போலிஸ் அங்கு விரைந்தது.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை கனகரத்தினமணி கைதானார். ஞானபிரகாசம் என்ற ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலிஸ் தேடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!