மகாராஷ்டிரா விவகாரம்: உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

நீதிபதிகள் ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு நேற்று விசாரணையைத் தொடங்கியது.

சிவசேனா, பாஜக வழக்க றிஞர்களின் வாதங்களைக் கேட்ட அமர்வு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, மத்திய அரசு இன்று திங்கட்கிழமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட அவர்கள் வழக்கை இன்று வரை ஒத்திவைத்தனர்.

பாஜகவுக்கு ஆளுநர் அளித்த கடிதத்தை இன்று சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!