காபூலில் சரணடைந்த 900 பேரில் 10 பேர் இந்தியர்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் சரண டைந்துள்ள 900 ஐஎஸ் பயங்கரவாதிகளில் 10 பேர் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த 12ஆம் தேதி சரணடைந்த 93 பேர் உட்பட இரு வாரங்களில் மொத்தம் 900 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் குடும்பத்தினராவர்.

இந்தியாவை சேர்ந்த பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட 10 பேர் சரணடைந்துள்ளதாகவும் அதில் கேரளத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

இப்போது இந்த 10 பேரும் காபூலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யார் என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!