காஷ்மீர் பள்ளத்தாக்கில் முப்படை வீரர்கள்

காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் சிறப்புப் படை வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு புதிதாக ஏற்படுத்திய ஆயுதப்படைகள் சிறப்பு நடவடிக்கை பிரிவின் கீழ் இந்திய ராணுவத்தின் ராணுவப் பிரிவு, இந்திய கடற்படையின் அதிரடிப்படைப் பிரிவு, இந்திய விமானப் படையின் கருடா பாதுகாப்புப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு இணைந்து செயல்படுவது, அவசர காலங்களில் முப்படைகளும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவக்கூடிய பயிற்சியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தச் சிறப்பு படையின் முதல் தலைவராக மேஜர் ஜெனரல் அசோக் திங்க்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!