ஆந்திராவில் லஞ்ச புகார்: தொலைபேசி சேவை

ஆந்திராவில் அரசாங்க ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி சேவையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜெகமோகன் ரெட்டி அதிரடி உத்தரவுகளையும், திட்டங்களையும் பிறப்பித்து வருகிறார்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, மதுபான கடைகள் குறைப்பு, புதிய அரசு பணி நியமனம் போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

அவர் தேர்தல் பிரசாரத்தின் போது லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். இதற்காக குடிமக்கள் உதவி மையம் என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக புகார் செய்ய 14400 என்ற இலவச தொலைபேசி எண்ணுடன் மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!