ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு நேதாஜியின் பெயர் வைக்க சு. சுவாமி கோரிக்கை

புதுடெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பல்கலைக் கழகத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

“ஜவஹர்லால் நேரு பெயரில் நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே அவரது பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்திற்கு நேதாஜி பெயரை சூட்ட வேண்டும்.

“இத்தகைய நடவடிக்கை மாணவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் அங்குள்ள சமூக விரோதிகளை அகற்ற பல்கலையை 2 ஆண்டுகள் மூட வேண்டும்,” என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!