வெங்காயத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பல பகுதிகளிலும் ரூ.120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம், ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயத்தை வாங்க மக்கள் திரண்டனர். அத்துடன் சில இடங்களில் மக்களிடையே தள்ளுமுள்ளும் சண்டையும் மூண்டதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஒரு சில இடங்களில் வெங்காயம் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வெங்காயம் விற்பனை செய்யும் ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்தபடி விற்பனையில் ஈடுபட்டனர். படம்: ஊடகம்
கல்வீச்சுக்கு பயந்து தலைக்கவசத்துடன் வெங்காயம் விற்பனை
1 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Dec 2019 08:21

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!